புதிய E Pass வேலை அனுமதிக்கு சம்பளம் உயர்வு – 2025 முதல் அமல்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் திறமைகளை எல்லா நிலைகளிலும் தக்கவைக்க, வெளிநாட்டினருக்கான வேலை அனுமதி கட்டமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களில் முதன்மையாக நாம் பார்க்க வேண்டியது, புதிய உயர்நிலை வேலை அனுமதி (E Pass) விண்ணப்பதாரர்களுக்கான மாத தகுதிச் சம்பளம் அதிகரித்துள்ளது. “சிங்கப்பூரில் செலவு அதிகம்… இங்கு வந்தால் ஏழை தான்” – நெட்டிசன்களிடையே வலுக்கும் விவாதம் உயர்நிலை வேலை அனுமதி உடைய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத தகுதிச் … Continue reading புதிய E Pass வேலை அனுமதிக்கு சம்பளம் உயர்வு – 2025 முதல் அமல்