பலத்த சத்தம்.. கீழே விழுந்த பெண் மற்றும் ஒரு வயது குழந்தை – சம்பவ இடத்திலேயே மரணம்

யூனோஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் 33 வயது பெண் ஒருவரும், ஒரு வயது குழந்தையும் இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) பிற்பகல் 12:40 மணியளவில் பிளாக் 35 யூனோஸ் கிரசென்ட்டில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். PM Lee: பொதுத் தேர்தலுக்கு முன்பே பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கவிருக்கும் பிரதமர் லீ அந்த பெண் மற்றும் கைக்குழந்தை ஆகிய இருவரும் … Continue reading பலத்த சத்தம்.. கீழே விழுந்த பெண் மற்றும் ஒரு வயது குழந்தை – சம்பவ இடத்திலேயே மரணம்