பயங்கர தீ விபத்து.. ஒருவர் உயிரிழப்பு – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவனையில்…

பிடோக்கில் உள்ள HDB குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய ஊழியர் கண்டெய்னர்களுக்கு இடையே சிக்கி மரணம்: கனரக வாகன ஓட்டுநருக்கு சிறை இன்று வெள்ளிக்கிழமை காலை 6.35 மணியளவில் பிளாக் 409 பிடோக் நார்த் அவென்யூ 2ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு … Continue reading பயங்கர தீ விபத்து.. ஒருவர் உயிரிழப்பு – குழந்தை உட்பட 3 பேர் மருத்துவனையில்…