சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் கோர விபத்தில் பலி
இரும்பு உத்தரம் (steel beam) மாற்றியமைக்கப்பட்ட பணியின்போது எதிர்பாராத விதமாக அது கவிழ்ந்து தலையில் தாக்கியதில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழந்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, பங்களாதேஷ் ஊழியருக்கு மரணத்தை ஏற்படுத்தியதுக்காக 49 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் எப்படி தொடர்புடையவர்கள் என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை. தேக்காவில் திருட்டு… ART கருவிகளைத் திருடியதாக பிடிபட்ட இருவர்! சிங்கப்பூரில் ஒரே நாளில் … Continue reading சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் கோர விபத்தில் பலி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed