மரணத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வெளிநாட்டு நபர்!
காதலியைக் கொலைச் செய்ததற்காக விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை எதிர்த்து வெளிநாட்டைச் சேர்ந்த நபர் மேல்முறையீடு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் அகமது சலீம். இவருக்கு வயது 31. இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும், அகமது சலீமுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கெய்லாங்கில் … Continue reading மரணத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வெளிநாட்டு நபர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed