பணிப்பெண்ணை கொலை செய்த வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கெய்லாங் ஹோட்டலில் வீட்டு பணிப்பெண்ணான தனது காதலியை கொலை செய்ததற்காக பங்களாதேஷ் ஊழியர் ஒருவருக்கு இன்று (டிசம்பர் 14) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.