வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்

தூங்கிக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியரை நாசம் செய்ததாக 20 வயதான ஆடவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இரவு வீடு திரும்பிய ஆடவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். சிங்கப்பூரில் வங்கி கணக்கு உடையவரா நீங்கள்.. இந்த பதிவு உங்களுத்தான் மருத்துவ துறையில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் முருகன் என்ற அந்த ஆடவர், பின்னர் ஊழியரை பாலியல் நாசம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது. பாலியல் நாசம் … Continue reading வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம்