கிட்டத்தட்ட நிரம்பிய வெளிநாட்டு ஊழியர் விடுதிகள்.. வேலை அனுமதிக்கு நீண்ட காலம் எடுக்கலாம்

கட்டுமானம், கடல்துறை மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் முன்னர் முதலாளிகள் அவர்களின் தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை வழங்க வேண்டும் என மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்தது. இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 19 முதல் நடப்புக்கு வரும் என்று MOM கூறியுள்ளது. வேலையிடத்தில் 9.5 மீ உயரத்தில் இருந்து விழுந்து இறந்த ஊழியர்: “பாதுகாப்பு குறைபாடு தான் காரணம்” இருப்பினும், மலேசியர்களுக்கு … Continue reading கிட்டத்தட்ட நிரம்பிய வெளிநாட்டு ஊழியர் விடுதிகள்.. வேலை அனுமதிக்கு நீண்ட காலம் எடுக்கலாம்