கருவில் இருக்கும் தன் பிள்ளைக்காக அதிக நேரம் வேலை செய்த ஊழியர்… தன் குழந்தையை பார்க்காமலே சென்ற சோகம் – கண்ணீரில் குடும்பம்

காம்பாஸ் அவென்யூவில் நேற்று முன்தினம் ஏப்ரல் 10, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேன் விபத்துக்குள்ளானதில் 24 வயதான ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் இறந்த ஆடவரின் மனைவி 3 மாத குழந்தையை வயிற்றில் சுமந்து வருகிறார் என்பது நமக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது. 2 மோட்டார் சைக்கிள்கள், வேன் சம்பந்தப்பட்ட விபத்து: 3 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு பரிதாபமாக … Continue reading கருவில் இருக்கும் தன் பிள்ளைக்காக அதிக நேரம் வேலை செய்த ஊழியர்… தன் குழந்தையை பார்க்காமலே சென்ற சோகம் – கண்ணீரில் குடும்பம்