இந்தியப் பெருங்கடலில் வானிலை தாக்கம்… சிங்கப்பூரில் அடுத்த 2 மாதங்களில் கனமழை பெய்யக்கூடும்

இந்தியப் பெருங்கடல் துருவம் (IOD) எனப்படும் வானிலை நிகழ்வின் தாக்கத்தால் சிங்கப்பூரில் அடுத்த இரண்டு மாதங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.