இந்திய வம்சாவளி ஆடவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான உலகளாவிய அழைப்புகளுக்கு பதிலளித்த சிங்கப்பூர் அரசாங்கம் அதனை மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்த நிலையில், தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.