“இந்தியாவுக்கு திரும்பி போ” – 10 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியரை கொச்சைப்படுத்திய டாக்ஸி ஓட்டுநர்

சிங்கப்பூரின் வாடகை டாக்ஸி செயலியில் வாடிக்கையாளர் மற்றும் ஓட்டுநர் இடையே ஏற்பட்ட மெசேஜ் வழி வாய் தகராறு பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. இதில் வாடிக்கையாளருக்கு இனவெறிக் கருத்துக்களை அனுப்பிய சம்பவம் குறித்து Grab நிறுவனம் விசாரித்து வருவதாக கூறியுள்ளது. அசால்ட்டாக வளம் வந்த “கருநாகப்பாம்பு” – சிங்கப்பூரில் அதிகம் காணப்படாத காட்சி பெயர் குறிப்பிடாத அந்த வாடிக்கையாளர், இந்த சம்பவம் தொடர்புடைய உரையாடல் அடங்கிய ஸ்கிரீன் ஷாட்களை “sgfollowsall” இன்ஸ்டாகிராம் கணக்கில் … Continue reading “இந்தியாவுக்கு திரும்பி போ” – 10 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியரை கொச்சைப்படுத்திய டாக்ஸி ஓட்டுநர்