வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி

வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி வீடு ஒன்றில் பெயின்டிங் வேலைகளைச் செய்துகொண்டிருந்த அவர், ​​அங்கு வேலை செய்யும் வீட்டுப் பணிப்பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் குடியுரிமை வேண்டும்.. திருமணம் செய்த வெளிநாட்டினர் 8 பேர் கைது இந்நிலையில், 35 வயதான மியா சுசன் என்ற பங்களாதேஷ் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை … Continue reading வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி