நிர்வாண டிக்டாக் காணொளி.. வீட்டுப் பணிப்பெண் செய்த கூத்து – சிறையில் அடைத்த போலீஸ்

சிங்கப்பூரில், ஆடவர் ஒருவர் குளிக்கும் டிக்டாக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து 33 வயது வீட்டுப் பணிப்பெண் ஒருவர் முன்னர் கைது செய்யப்பட்டார். மிகவும் மோசமான பார்வை குறைவு உட்பட மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட முதியவரைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்துள்ளார் அந்த வீட்டு பணிப்பெண். கோயில் வாசலில் குழந்தை மீது பலகையை தட்டி விட்டு தாக்குதல் (வீடியோ): போலீசார் கடும் எச்சரிக்கை ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், குளியலறையில் வைத்து … Continue reading நிர்வாண டிக்டாக் காணொளி.. வீட்டுப் பணிப்பெண் செய்த கூத்து – சிறையில் அடைத்த போலீஸ்