அதிக சம்பளம் வேண்டும் என்ற மோகம்.. முதலாளியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த வெளிநாட்டவர்

ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்ட 82 வயதான முதலாளியின் வங்கி கணக்கு விவரங்களை பயன்படுத்தி தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு S$41,000க்கு மேல் பணத்தை மாற்றிய பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பணிப்பெண் மாதச் சம்பளத்தை எடுத்துக்கொள்வார் என முதலாளி அவரின் வங்கி கணக்கு விவரங்களை பணிப்பெண்ணுக்கு கூறியுள்ளார். பெண்ணுடன் தனியறையில் பிடிபட்ட ஆடவர்.. சலூனில் அந்த மாறி சேவை – பெண் ஊழியர்களும் கைது ஆனால், ​​அந்தத் விவரங்களை … Continue reading அதிக சம்பளம் வேண்டும் என்ற மோகம்.. முதலாளியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த வெளிநாட்டவர்