சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் 3 பயணிகளிடம் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பயணி

சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் பயணிகளிடமிருந்து சுமார் S$31,000 தொகையை வெளிநாட்டு பயணி ஒருவர் திருடியதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (டிச.16) ஸ்கூட் TR305 விமானத்தில் பயணித்த போது அவர் மூன்று பேரிடம் திருடியதாக கூறப்படுகிறது. 4 லாரி விபத்தில் உயிரிழந்த ஊழியர் “மெக்கானிக்காக” பணிபுரிந்தவர் – 2 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது வியட்நாமில் இருந்து சிங்கப்பூர் வந்த விமானத்தில் Zhang Xiuqiang என்ற 52 வயதான … Continue reading சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் 3 பயணிகளிடம் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பயணி