வாகனத்தில் தன்னுடன் வந்த ஆடவரை தாக்கிய நபர்.. கீழே விழுந்த அவர் மருத்துவமனையில் மரணம்

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக்திவேல் சிவசூரியன் என்பவர் ஆடவரை தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட திரு மஞ்சுநாதா லூயிஸ் ரவிக்கு கழுத்து மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டது. இந்திய ஊழியருக்கு சிறை, பிரம்படி.. இளம்பெண்ணை காட்டுக்குள் இழுத்துச்சென்று நாசம் செய்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் 2020 ஜூலை மாதம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது. … Continue reading வாகனத்தில் தன்னுடன் வந்த ஆடவரை தாக்கிய நபர்.. கீழே விழுந்த அவர் மருத்துவமனையில் மரணம்