ஆடவர் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை, எட்டு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் 3 சிறுவர்களை நாசம் செய்த குற்றத்திற்காக 21 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும் எட்டு பிரம்படிகளும் அவருக்கு விதிக்கப்பட்டன. தன்னை தானே மத போதகர் என்று சொல்லிக்கொண்ட அவருக்கு வயது 35 என்றும் சொல்லப்பட்டுள்ளது. சிறுவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க சிங்கப்பூரரான அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை குற்றம் நடந்த போது சிறுவர்களுக்கு வயது 11 … Continue reading ஆடவர் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை, எட்டு பிரம்படிகள் விதித்து அதிரடி தீர்ப்பு