சிங்கப்பூரில் குடியுரிமை வேண்டும்.. திருமணம் செய்த வெளிநாட்டினர் 8 பேர் கைது

சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக திருமணம் செய்தது தொடர்பான குற்றங்களுக்காக 8 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 இல் 8 ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2022 இல்) அது 9 ஆக இருந்தது. மது போதையில் இருக்கும் பெண்களிடம் உறவு கொண்டு படம்பிடித்த ஆடவர் – சிறை, பிரம்படிகள் விதிப்பு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கையில் கடந்த ஆண்டு … Continue reading சிங்கப்பூரில் குடியுரிமை வேண்டும்.. திருமணம் செய்த வெளிநாட்டினர் 8 பேர் கைது