சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க

சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் ஆள்மாறாட்ட பண மோசடியில் சிக்கி மொத்த பணத்தையும் இழந்ததாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஊழியரான முனியாண்டி இளையராஜா (35), சிங்கப்பூரில் 5 ஆண்டுகளாக கட்டுமான துறையில் வேலை பார்த்து வருகிறார் என தமிழ் முரசு கூறியுள்ளது. ஆடையின்றி, கையில் ஆயுதத்துடன் இருந்த நபர்.. 3 மணிநேரம் போராடி பிடித்த போலீஸ் கடந்த ஜன.17 ஆம் தேதி அன்று மனிதவள … Continue reading சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர் சந்தித்த துயரம்.. கதறி அழும் பரிதாபம் – உஷாரா இருங்க