செந்தோசா தீவில் ஆடவரை காணவில்லை – தேடும் பணி தீவிரம்
செந்தோசா தீவில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று (அக்.22) காலை 10.25 மணியளவில் செந்தோசா தீவின் கடற்கரையில் காணாமல் போன படகோட்டி குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) தெரிவித்தனர். சிங்கப்பூரின் முக்கியமான வேலைகளில் ஆட்கள் பற்றாக்குறை செந்தோசா தீவிலிருந்து கயாக் படகோட்டி காணாமல் போனதாக அதே நேரத்தில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) … Continue reading செந்தோசா தீவில் ஆடவரை காணவில்லை – தேடும் பணி தீவிரம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed