‘கருணை’ காட்டுங்கள்… நாகேந்திரன் மரணதண்டனை வழக்கு – சிங்கப்பூர் நீதிபதிகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கை

சிங்கப்பூருக்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மலேசியரின் வழக்கறிஞர் நேற்று செவ்வாயன்று (மார்ச் 1) தனது மேல்முறையீட்டின் போது நீதிபதிகளிடம் கருணை கோரினார். மேலும், அவரது மனநலக் குறைபாட்டை நிரூபிக்க வேண்டி மனநல மதிப்பீட்டை கூடுதலாக பெறுவதற்காக அதிக அவகாசம் கேட்டார். சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்! உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் சட்டங்களைக் … Continue reading ‘கருணை’ காட்டுங்கள்… நாகேந்திரன் மரணதண்டனை வழக்கு – சிங்கப்பூர் நீதிபதிகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கை