சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் உடல் மலேசியா சென்றது… கண்ணீரில் மிதந்த குடும்பம்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு நேற்று (ஏப். 27) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அவரின் உடல் மலேசியாவின் ஈப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக Malay Mail கூறியுள்ளது. சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது! நேற்று ஏப்., 27 மதியம் 1 மணிக்கு துவங்கி, மாலை 5 … Continue reading சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் உடல் மலேசியா சென்றது… கண்ணீரில் மிதந்த குடும்பம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed