சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கம் இன்று (ஏப். 27, 2022) தூக்கிலிடப்பட்டார். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை நாகேந்திரனின் சகோதரர் மூலம் உறுதி செய்ததாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நாகேந்திரனின் சகோதரியும் இதனை BBCயிடம் உறுதிப்படுத்தினார். Junction 10 மாலில் லிப்டில் சிக்கிய 3 பேர்.. மின்சாரம் இல்லை… திக் திக் நிமிடம் – இறுதியில் … Continue reading சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது!