வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களில் S$140,000 இழப்பு – பொதுமக்களுக்கு OCBC வங்கி எச்சரிக்கை

SMS மூலம் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாக OCBC வங்கி எச்சரித்துள்ளது. கடந்த டிசம்பர் 8 முதல் 17 வரை 10 நாட்களில் 26 வாடிக்கையாளர்கள் இந்த மோசடிகளால் மொத்தம் S$140,000 பணத்தை இழந்துள்ளனர் என்று OCBC வங்கி தெரிவித்துள்ளது. பணிப்பெண்ணுடன் அறையில் ஒன்றாக இருந்த வெளிநாட்டு ஊழியர்: கையும் களவுமாக பிடித்த முதலாளி – போலீசில் புகார் இதுவரை, டிசம்பர் மாதத்தில் 45 மோசடி இணையதளங்களைக் … Continue reading வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களில் S$140,000 இழப்பு – பொதுமக்களுக்கு OCBC வங்கி எச்சரிக்கை