சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுப்பு – சக ஊழியர் வெளியிட்ட வேண்டுகோள்
சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திரு. ராமதாஸ் என்ற அந்த ஊழியர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை பகுதியை சேர்த்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் கப்பல்துறை நிறுவனத்தில் மெக்கானிக்காவும் ஃபிட்டராகவும் பணிபுரிந்து வந்தார். வெளிநாட்டு ஊழியரை சீரழித்த ஆடவர் – தூங்கிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த கொடூரம் கடந்த வாரம் (மார்ச்.9 ஆம் தேதி) அவர் தன்னுடைய வாழ்க்கையை மிக மோசமான … Continue reading சிங்கப்பூரில் கடலில் விழுந்த இந்திய ஊழியரின் சடலம் கண்டெடுப்பு – சக ஊழியர் வெளியிட்ட வேண்டுகோள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed