சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிக மோசமான ஆண்டு இது.. வேலை பறிபோய்விடும், சம்பளம் குறையும் என அச்சம்

சிங்கப்பூரில் வேலை பறிபோய்விடுமோ என அஞ்சுவோர் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வேலை பறிபோய்விடும் என்று கவலைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிக சம்பளம் வேண்டும் என்ற மோகம்.. முதலாளியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த வெளிநாட்டவர் இந்த 2024 ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு கடினமான ஆண்டாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 2023 உடன் ஒப்பிடும்போது, 2024இல் ஆட்குறைப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தொழிற்சங்க … Continue reading சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிக மோசமான ஆண்டு இது.. வேலை பறிபோய்விடும், சம்பளம் குறையும் என அச்சம்