வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வேலைவாய்ப்பு மந்தம்.. இரண்டு மடங்கு அதிகரித்த ஆட்குறைப்பு

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது. கடந்த ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14,320 ஆக பதிவாகியுள்ளது, அதே வேளையில் அதற்கு முந்தைய ஆண்டில் அது 6,440 ஆக இருந்தது. வேன் மோதி 12 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே மரணம் – ஓட்டுநர் கைது வர்த்தகத்தில் மாற்றம் செய்தது அல்லது மறுசீரமைப்பு செய்ததே … Continue reading வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வேலைவாய்ப்பு மந்தம்.. இரண்டு மடங்கு அதிகரித்த ஆட்குறைப்பு