சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்

யூனிக்லோவில் (Uniqlo) இருந்து ஆடைகளைத் திருடியதாக 4 இந்தியர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரே குடியிருப்பில் வசித்த மாணவர்கள் குழு ஒன்று, ஒன்றாக சேர்ந்து சதித் திட்டம் தீட்டி இந்த திருட்டு செயலில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டுள்ளது. பார்வையில்லா ஊழியரின் மசாஜ் கடை: வாரம் 7 நாளும் உழைப்பு.. உதவிக்கு யாரும் இல்லாமலும் உழைக்கும் சிங்கப்பூரின் இரும்பு மனிதர் 4 இந்தியர்களுக்கு சிறை கவுண்டர்களுக்குச் செல்வதற்கு முன், ஆடைகளின் விலை வில்லைகள் … Continue reading சிங்கப்பூரில் கடை திருட்டில் ஈடுபட்ட 4 இந்தியர்களுக்கு சிறை – சிலர் சிங்கப்பூரை விட்டு எஸ்கேப்