சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த சந்தேகத்தில் 37 வயது பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விமான கேபின் பணியாளர்களைத் தாக்கியதாகவும், தனது பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி மிரட்டியதாகவும் போலீசார் இன்று புதன்கிழமை (செப். 28) தெரிவித்தனர். வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியின் 7 அறையில் இடிந்து விழுந்த மேற்கூரை: 100 பேர் வெளியேற்றம் – ஊழியர்களின் நிலை? சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் … Continue reading சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed