சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி

சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேதாரண்யத்தில் தொழில் தொடங்கிய ஊழியரை நேரில் பார்க்க சென்ற சிங்கப்பூர் முதலாளிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சண்முகராஜன். இவர் சிங்கப்பூரில் 14 ஆண்டுகளுக்கு மேலாக மர பர்னிச்சர் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம் நிறுவனத்துக்காக நல்ல வருவாய் … Continue reading சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி