சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை தொற்று.. வெளிநாட்டவருக்கு உறுதி – நெருங்கிய தொடர்புகளுக்கு தனிமை

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் பதிவான முதல் குரங்கம்மை தொற்று குறித்த தகவலை சுகாதார அமைச்சகம் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் 45 வயதான மலேசியர் ஆவார், அவருக்கு நேற்று ஜூலை 6 அன்று நோய் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக MOH தெரிவித்துள்ளது. ஓட்டுனரும், பெண்ணும் மாறி மாறி விடாப்பிடி சண்டை; சிங்கப்பூரில் வைரலான வீடியோ – களத்தில் இறங்கிய போலீஸ்! தற்போது அவர் தொற்று நோய் தடுப்பு … Continue reading சிங்கப்பூரில் முதல் குரங்கம்மை தொற்று.. வெளிநாட்டவருக்கு உறுதி – நெருங்கிய தொடர்புகளுக்கு தனிமை