சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. குறிப்பு எழுதி வைத்துச்சென்ற விமானி – 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளான பயணிகள்

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் சுமார் 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட இருந்தது. மசாஜ் நிலையங்களில் அந்த மாறி சேவை: பிடிபட்ட 3 பெண்கள் – உரிமம் இல்லாமல் செயல்பட்ட நிறுவனங்கள் சோதனைகளை முடித்த சுமார் 168 பயணிகள், சிங்கப்பூர் … Continue reading சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. குறிப்பு எழுதி வைத்துச்சென்ற விமானி – 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளான பயணிகள்