சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 2 ஊழியர்கள் கைது – சிறையில் அடைப்பு

சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் கடத்தி கொண்டு வந்த கிட்டத்தட்ட 6 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு விமானம் வந்தது, இதில் தங்கம் கடத்தல் நடப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவரை சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தங்க செயின்கள், வளையல்கள் என … Continue reading சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 2 ஊழியர்கள் கைது – சிறையில் அடைப்பு