சிங்கப்பூர் அரசாங்கம் நாளுக்கு நாள் அதன் சுற்றுப்புறத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும். அதன் அடிப்படையில், பொது இடங்களில் குப்பை போடுவதை ஒடுக்கும் விதமாக குற்றவாளிகளின் படங்கள் சமூக பொது இடங்களில் வெளியாகக்கூடும் என்ற எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள் இதனால் குப்பை போடுபவர்களை பொதுமக்கள் அடையாளம் காண முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, அவ்வாறு … Continue reading சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed