சிங்கப்பூர் கோவிலில் திருட்டு சம்பவம்.. ஊழியர் மீது எழுந்த குற்றச்சாட்டு

சிங்கப்பூர் தெம்பனிஸில் உள்ள கோவிலில் சுமார் S$150,000 வெள்ளியை திருடியதாக ஊழியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோவில் ஊழியரான அவர், பக்தர்கள் நன்கொடையாக அளித்த பணத்தில் இருந்து சுமார் S$150,000 வெள்ளியை பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது. 58 வயதான கோ பீ என்ற அந்த ஊழியர் மீது நம்பிக்கை மீறல் தொடர்பாக இரு குற்றச்சாட்டுகள் இன்று (ஏப்ரல் 3) நீதிமன்றத்துக்கு வந்தது. குற்றம் நடந்த நேரத்தில், தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 21 … Continue reading சிங்கப்பூர் கோவிலில் திருட்டு சம்பவம்.. ஊழியர் மீது எழுந்த குற்றச்சாட்டு