சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற 3 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். மார்ச் 19- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை! சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு மூன்று பேர் விமானம் மூலம் மார்ச் 12- ஆம் தேதி அன்று காலை வந்தனர். பின்னர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக, திருப்பதிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி … Continue reading சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற 3 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு!