தொழிலாளியின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த முதலாளி!

தனது திருமணத்தில் கலந்துக் கொள்ள சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த முதலாளியை செண்டை மேளம் முழங்க குதிரை வண்டியில் அழைத்து வந்து மரியாதைச் செலுத்தியிருக்கிறார் தொழிலாளர் ஒருவர். மலேசியாவில் உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு! புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் சிங்கப்பூரில் சுமார் 17 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். திருமணத்திற்கு தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரை மாரிமுத்து அழைத்து … Continue reading தொழிலாளியின் திருமணத்துக்காக சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த முதலாளி!