சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்

தங்க நகைகளை சட்டவிரோத முறையில் இந்திய நாட்டுக்குள் கொண்டுவரும் பயணிகளை கண்காணிக்கும் முயற்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட இந்திய அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அவ்வாறான பயணிகள் குறிப்பிட்ட கட்டணம் பெற்றுகொண்டு சட்டவிரோத முறையில் நகைகளை எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டு சொந்த நாடு திரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் புதிய மாதிரி விடுதி அறை.. சோதனைக்காக தங்கிய ஊழியர்கள் – அங்கிருக்கும் வேற லெவல் சிறப்புகள் என்ன? இந்திய நாட்டிற்குள் தங்கம் கடத்தல் … Continue reading சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களை குறிவைக்கும் கும்பல்