பூப்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கிய 14 வயது இந்திய வம்சாவளி மாணவர்.. உடற்தகுதி பயிற்சிக்கு பிறகு மரணம்

உடற்தகுதி பயிற்சிக்கு பிறகு 14 வயதுடைய சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி (SSP) மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. 400 மீட்டர் ஓட்டத்தில் பயிற்சியை முடித்த பிறகு அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது. ரயில் நிலைய ஊழியரோடு சண்டை.. வெளிநாட்டு ஊழியருக்கு அபாரதம், சிறை இதனை அடுத்து, கடந்த அக். 5 அன்று ப்ரனவ் மதய்க் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை SSP உறுதிப்படுத்தியது. அதாவது, அக்டோபர் 5 … Continue reading பூப்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கிய 14 வயது இந்திய வம்சாவளி மாணவர்.. உடற்தகுதி பயிற்சிக்கு பிறகு மரணம்