சிங்கப்பூர் வரும் அல்லது செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. மீறினால் கடும் தண்டனை
சிங்கப்பூர் வரும்போதோ அல்லது நாட்டை விட்டு வெளியேறும்போதோ ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதிகாரிகளிடம் முறையாக தகவல் அளிக்க வேண்டும். சட்டத்தின்படி, சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது நாட்டை விட்டு வெளியேறும்போதோ S$20,000க்கு மேல் பணத்தை வைத்திருந்தால் அதிகாரிகளிடம் தகவலை தெரிவிக்க வேண்டும். ஆனால், இனி அவ்வாறு ரொக்கம் வைத்திருந்தால் இணையத்தில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் மே மாதம் 13 … Continue reading சிங்கப்பூர் வரும் அல்லது செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. மீறினால் கடும் தண்டனை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed