துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் மோதி, அதிகாரிக்கு காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற 3 பேர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் வருகை அனுமதி நடைமுறையைத் தவிர்க்க முயன்றபோது வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்நிலையில், ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் மீது இன்று சனிக்கிழமை (ஏப். 9) மாநில நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது. வெளிநாட்டு ஊழியர் வறுமையில் இருந்தபோது S$1,000 கொடுத்து உதவிய சிங்கப்பூர் பெண்மணி – 11 ஆண்டுகள் கடந்தும் பெண்மணியை தேடிவரும் ஊழியர்! இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்தது, இதில் மலேசியப் … Continue reading துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் மோதி, அதிகாரிக்கு காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற 3 பேர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!