சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் வாங்கி, பல இடங்களில் வேலை செய்த வெளிநாட்டவர் உட்பட அவரை வேலை செய்ய அனுமதித்த முதலாளிகளும் சிக்கினர். வேலைக்காக வேண்டி சிங்கப்பூர் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு பணிப்பெண்ணை பகுதிநேரமாக பல வீடுகளில் வேலை செய்ய அனுமதித்த நூர்கைரூல் அசிஸ் என்ற முதலாளிக்கு தற்போது 6 வார சிறைத் தண்டனையும், $S6,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூர்கைரூல் அசிஸ்க்கு உதவியாக இருந்த அவரின் மனைவிக்கும் 6 வார … Continue reading சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் வாங்கி பல இடங்களில் வேலை செய்த வெளிநாட்டவர்.. அனுமதித்த முதலாளிகளுக்கு செக்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed