ஊழியர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் முறை தொடர்பான விதிமுறைகளை தற்சமயம் மாற்றி அமைப்பதால், கட்டுமான துறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேலைகள் தாமதமாகும் வாய்ப்புகள் அதிகம் எனவும், வேலையிழப்புகள் கூட நேரிடும் ஆபத்து உள்ளதாகவும் போக்குவரத்துக்கு மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு S$3.2 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்பிய சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் ஊழியர்களை அழைத்து செல்ல … Continue reading ஊழியர்களின் போக்குவரத்து முறைகளில் மாற்றம், கட்டுமான துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அமைச்சர் விளக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed