உலகப் போர் வெடிகுண்டு: 4000 பேர் பாதிப்பு – பேருந்து நிறுத்தங்கள் மூடல்
அப்பர் புக்கிட் திமா சாலையில் உள்ள கட்டுமான தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு இன்று செயலிழப்பு செய்யப்படுகிறது. இதன் காரணமாக வேலை செய்யும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தளத்தில் 2ம் உலகப் போர் வெடிகுண்டு கண்டெடுப்பு.. குடியிருப்பாளர்கள், ஊழியர்கள் காலி செய்ய வலியுறுத்தல் அதாவது சுமார் 4000 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக சாலைகள் … Continue reading உலகப் போர் வெடிகுண்டு: 4000 பேர் பாதிப்பு – பேருந்து நிறுத்தங்கள் மூடல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed