சீனப் புத்தாண்டை கொண்டாடும் வகையில் Jalan Kukoh பகுதியில் உள்ள 200 முதியவர்கள் மற்றும் வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளது.
அதனுடன் சேர்த்து S$50 ரொக்கம் அன்பளிப்பும், ஆரஞ்சுப் பழங்களும் வழங்கப்பட்டதாக செய்தி குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்கொடை அளிக்கலாம் – எப்படி?
சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி ஆகிய கொண்டாட்டங்களில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து இந்த நடவடிக்கைகள் வழக்கமாக நடந்து வருகிறது.
கொரோனாக்கு முன்பு ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் உணவு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.