சிங்கப்பூரில், வங்கதேசத்தைச் சேர்ந்த 25 வயது கட்டிட தொழிலாளி ஸ்டீல் தட்டு மேலே விழுந்து பலி..!

Bangladeshi construction worker died!

சிங்கப்பூரில், வங்கதேசத்தைச் சேர்ந்த 25 வயது கட்டிட தொழிலாளி ஸ்டீல் தட்டு மேலே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 17 அன்று Condominium பணி தளத்தில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MOM), விபத்து ஏற்பட்ட இந்த தளத்தில் கனரக இயந்திரங்கள் இயக்க வேண்டாம், என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.