சிங்கப்பூரில் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டும்.
இதையும் படிங்க : சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ஆஸ்திரேலிய டாலர் பறிமுதல்; அதிகாரிகள் விசாரணை..!
இந்நாளில் பெருமாள் பக்தர்கள், ஒரு பொழுது மட்டுமே உண்டு, விரதமிருந்து நாள் முழுவதும் கண்விழித்திருந்து, அதிகாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று சொர்க்கவாசல் வழியாக சென்று இறைவனை தரிசிப்பது வழக்கம்.
இந்நிலையில், சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: