சிங்கப்பூர் குடியுரிமை குறித்து மக்களிடையே நிலவும் ஒரு சில அறியப்படாத சந்தேகங்களுக்கு பதிலைக்காணலாம்.
பதில்:
சிங்கப்பூர் அரசியலமைப்பின் 128 வது பிரிவின் கீழ், சிங்கப்பூர் குடிமகன் தனது சிங்கப்பூர் குடியுரிமையைத் துறக்க முடியும். அதற்கான தகுதிகள்
அ) 21 வயது மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்
ஆ) நல்ல மனதுடன் இருந்தல் வேண்டும்
இ) குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது மற்றொரு நாட்டு குடிமகனாக இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் கடவுச்சீட்டை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது உள்ளிட்ட குடியுரிமைச் சலுகைகளை அனுபவித்திருந்தால், நிலுவையில் உள்ள தேசிய சேவை (NS) கடமைகளைக் கொண்டிருந்தால், அவர் சிங்கப்பூர் குடியுரிமையை கைவிடுவதை அரசாங்கம் நிராகரிக்கலாம்.
எனவே, நீங்கள் கைவிடுவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், உங்கள் சிங்கப்பூர் குடியுரிமையைத் துறப்பதற்கான விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.