“மதுரை-சிங்கப்பூர்” பயணிகளுக்கு இன்பச்செய்தி – மீண்டும் சேவையை தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

Madurai airport
(PHOTO: iamrenew)

சிங்கப்பூர் செல்லும் தமிழகத்தின் மதுரை சுற்றுவட்டார பகுதி பயணிகளுக்கு இன்பச்செய்தி வெளியாகியுள்ளது.

ஆம், “மதுரை-சிங்கப்பூர்” இடையே மீண்டும் மார்ச் 29 ஆம் தேதி முதல் விமான சேவை துவங்க உள்ளது.

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த சேவை மீண்டும் தொடங்க உள்ளதால் இரு மார்க்கம் வழியாக செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமானம் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு மாலை 6:40க்கு மணிக்கு மதுரை வந்து சேரும்.

அதே போல, மதுரையிலிருந்து இரவு 9:35 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு அதிகாலை 4:30 மணிக்கு சென்றடையும்.

“ஊழியரின் விரலை கடித்து துப்பிய சக ஊழியர்” – இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு சிறை